வரி திருத்தம் குறித்து நாமல் வெளியிடுள்ள செய்தி!

எதிர்காலத்தில் சில துறைகளில் வரி திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து தமக்கு தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். “வரிகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எமக்கும் உண்டு. வரியின் அளவு அதிகமாக உள்ளது. ஆனால், ஏன் வரி நீக்கப்பட்டது என்று கேட்டுப் போராடினார்கள். அதுதான் கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. இன்று வரி விதிக்கப்பட்டுள்ளது.” அதன்படி இந்த விடயங்களில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கும் என்று … Continue reading வரி திருத்தம் குறித்து நாமல் வெளியிடுள்ள செய்தி!